Saturday, May 26, 2012

நாடார் என்பது முன்றெழுத்து


அன்பு என்பது முன்றெழுத்து
பாசம் என்பது முன்றெழுத்து
வீரம் என்பது முன்றெழுத்து
வெற்றி என்பது முன்றெழுத்து
குணம் என்பது முன்றெழுத்து
அறிவு என்பது முன்றெழுத்து
அம்மா என்பது முன்றெழுத்து
அப்பா என்பது முன்றெழுத்து
உண்மை என்பது முன்றெழுத்து
தமிழ்         என்பது முன்றெழுத்து
இது அனைத்தும் அடங்கிய
நாடார் என்பது முன்றெழுத்து
காமராஜர் வழிநடக்கும்
மதகைபிரபு நாடார்

நாடாண்ட நாடார் வம்சங்களே கவனிக்கவேண்டியவை


நாடாண்ட நாடார் வம்சங்களே கவனிக்கவேண்டியவை


ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்து கொண்டி...ருக்குது அதனால் நாம் அதனால் உட்பிரிவுகளை பயன்படுத்தாமல் நாம் அனைவரும் நாடார் என்றே பதியவும் இது நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு ஏனேன்றால் அப்போதுதான் நமது பலத்தை நிரூபிக்கமுடியும் நமது உரிமைகளை மீட்க முடியும் வரும் நம் சந்ததினருக்கு அரசு வேலைவாய்ப்பு பெறவும் இழந்த அதிகாரத்தை மீட்டவும் அவசியம் அதனால் நாடார் அனைவரையும் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நாடார் அனைவரும் உட்பிரிவுகளை பயன்படுத்தாமல் நாடார் என்றே பதியவும் கிருஸ்தவநாடார்கள் கிருஸ்தவநாடார் என்றே பதியவும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்

ஒன்று செருவோம் நம் உரிமைகளை மீட்போம்

நாடார்களின் செல்லப்பிள்ளை
மதகைபிரபு நாடார்

மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான்
நாடார்களே சாதித்து காட்டுங்கள்

நாடார் என்...று நடந்து காட்டினாய்
நாட்டிற்க்கே வளர்ச்சியை காட்டினாய்
நாடார் போகாத இடமில்லை
நாடார் தொடாத தொழில்லை
இமயம் தொட முடியாது என்றார்கள்
இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் !
நிலவிற்கு செல்ல முடியாது என்றார்கள்
நிலவிற்கு சென்று வந்தான் சாதனையாளன் !
ஆழ்கடலில் நீந்த முடியாது என்றார்கள்
ஆழ்கடலில் நீந்தி வந்தான் சாதனையாளன் !
மனிதன் பறக்க முடியாது என்றார்கள்
மனிதன் பறந்தான் விமானத்தில் !
முடியாது என்பது மூடத்தனம்
முடியும் என்பதே மூலதனம் !
முடியாது என்பதை முடித்துக் காட்டு
மண்ணில் நீயே எடுத்துக்காட்டு !
நடக்காது என்பது அவ நம்பிக்கை
நடக்கும் என்பதே தன்னம்பிக்கை !
கிடைக்காது என்பது கோழைத்தனம்
கிடைக்கும் என்பதே நல்ல குணம் !
காலம் பொன் போன்றது அல்ல அல்ல
காலம் பொன்னை விட மேலானது !
வாய்ப்பு வருமென்று காத்திருக்காதே
வாய்ப்பை உடன் நீயே உருவாக்கு !
உந்தன் முதல் எதிரி சோம்பேறித்தனம்
உன்னிடமிருந்து விரட்டிவிடு அவனை !
நாளை என்று நாளைக் கடத்தாதே
இன்றே என்றே இனிதே முடித்திடு !
முயற்சி மூச்சென எப்போதும் இருக்கட்டும்
தளர்ச்சி தள்ளியே எப்போதும் இருக்கட்டும்
வெற்றியை நீ தேடிச் செல்ல வேண்டாம்
வெற்றி உனைத் தேடி வாசல் சேரும்
மண்ணில் பிறந்தது வாழ்வதற்கு மட்டுமல்ல
மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான்
நாடாரின் முயற்ச்சி
தேசத்தின் வளர்ச்சி


காமராஜர் வழிநடக்கும் 
மதகைபிரபு நாடார்