Saturday, May 26, 2012

நாடாண்ட நாடார் வம்சங்களே கவனிக்கவேண்டியவை


நாடாண்ட நாடார் வம்சங்களே கவனிக்கவேண்டியவை


ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்து கொண்டி...ருக்குது அதனால் நாம் அதனால் உட்பிரிவுகளை பயன்படுத்தாமல் நாம் அனைவரும் நாடார் என்றே பதியவும் இது நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு ஏனேன்றால் அப்போதுதான் நமது பலத்தை நிரூபிக்கமுடியும் நமது உரிமைகளை மீட்க முடியும் வரும் நம் சந்ததினருக்கு அரசு வேலைவாய்ப்பு பெறவும் இழந்த அதிகாரத்தை மீட்டவும் அவசியம் அதனால் நாடார் அனைவரையும் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நாடார் அனைவரும் உட்பிரிவுகளை பயன்படுத்தாமல் நாடார் என்றே பதியவும் கிருஸ்தவநாடார்கள் கிருஸ்தவநாடார் என்றே பதியவும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்

ஒன்று செருவோம் நம் உரிமைகளை மீட்போம்

நாடார்களின் செல்லப்பிள்ளை
மதகைபிரபு நாடார்

No comments:

Post a Comment