அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் நாடார்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் நாடார்...
... ...
எங்கள் எச்சம் தின்னும்
தந்திர நரிகளே...
நாங்கள் மாறினால் நீங்கள்
மண்டியிட்டு வேண்ட வேண்டிவரும்
நாங்களும் மாறுவோம்... எத்தனை
நாள் தான் உங்களிடம் ஏமாறுவோம்
பொறுத்தது போதும்...
அரசனும் வேணாம்...
அரசியல் வேடதாரியும் வேண்டாம்...
இன்னும் பொறுத்தால்
மிச்சமே
மிச்சும்...
ஒன்று படு நாடார்
நம் நாடார் தலைமுறைக்காய்..
இனி ஒரு விதி செய்வோம்..
சாட்டையை சுழற்றி மாற்றம் செய்வோம்
புறப்படு என் நாடார்.....
என்றென்றும்
அன்புடன்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் நாடார்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் நாடார்...
... ...
எங்கள் எச்சம் தின்னும்
தந்திர நரிகளே...
நாங்கள் மாறினால் நீங்கள்
மண்டியிட்டு வேண்ட வேண்டிவரும்
நாங்களும் மாறுவோம்... எத்தனை
நாள் தான் உங்களிடம் ஏமாறுவோம்
பொறுத்தது போதும்...
அரசனும் வேணாம்...
அரசியல் வேடதாரியும் வேண்டாம்...
இன்னும் பொறுத்தால்
மிச்சமே
மிச்சும்...
ஒன்று படு நாடார்
நம் நாடார் தலைமுறைக்காய்..
இனி ஒரு விதி செய்வோம்..
சாட்டையை சுழற்றி மாற்றம் செய்வோம்
புறப்படு என் நாடார்.....
என்றென்றும்
அன்புடன்
மதகைபிரபு நாடார்
No comments:
Post a Comment